அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசவே திரு. அமித்ஷா சென்னை வந்ததாகவும் அரசு விழாவில் கூட்டணி குறித்து பேசி இரு தரப்பினரும் மரபை மீறி இருப்பதாகவும் இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.கௌத்தமன் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.
Categories
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசவே அமித்ஷா வந்தார் …!!
