நடிகர் அபி சரவணன் நடிகை அதிதி மேனன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம் என்று கூறி பிரிந்தனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் சட்டப்படி செல்லும் என்று அபி சரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே தனது காதல் உண்மை என்றும் அதைப் புரிந்து கொண்டு அதிதி திரும்பி வந்ததால் மகிழ்ச்சி என்று அபி சரவணன் தெரிவித்துள்ளார்.
Categories
அதிதியை எதிர்பார்த்து காத்திருக்கும் சரவணன்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!
