திருப்பதியில் அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸர்களை அகற்றி அவற்றை “ரோட் ரோலர்” மூலம் நசுக்கி அழித்த சம்பவம் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. அதிக சத்தத்தின் மூலம் ஒலி மாசு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும் பயத்தை உண்டு பண்ணும் சைலன்சர்களை மாற்றக்கூறி எச்சரிக்கை விடுத்த பின்னும் அவற்றை மாற்றாத காரணத்தால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்சர் – போலீஸ் அதிரடி…!!!
