அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த எதிர்த்த ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு இந்த உறுதியை அளித்துள்ளது.
Categories
அடுத்த ஆண்டு முதல்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
