Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. கிறிஸ்தவக் கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதையடுத்து கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அக்கல்லூரியில் 22 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 52 -ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அவர்களுடன் தொடர்பிலிருந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |