Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து விக்கெட்….. முதல் ஓவரிலே CSK அசத்தல்….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது.

முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து 5-வது பந்தில் இஷான் கிசான் தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் ஸ்டெம்பை தெறிக்கவிட்டார்.  இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஓவரிலேயே 2/2 என்ற பரிதாப நிலையில் ஆடி வருகிறது.

Categories

Tech |