சக்தி வாய்ந்த வெடிகளால் பாறைகளை தகர்க்கும் பணி மேற்கொள்வதன் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றியம் சூரிய நகரம் ஊராட்சியில் அரசு கல் குவாரி இருக்கின்றது. இங்கே ஐந்து வருடத்திற்கு குத்தகையை தனியாள் ஒருவர் எடுத்திருக்கின்றார், சென்ற இரண்டு மாதங்களாக இந்த கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலையில் எல்லாம்பள்ளி கிராம மக்கள் அரசு அனுமதி வழங்கிய அளவைவிட […]
